மூலத்திற்க்கு கஷாயம்.

By Unknown → வெள்ளி, 18 ஏப்ரல், 2014
Advertise
மூலத்திற்க்கு கஷாயம்... அகத்தியர்.!
தானென்ற மூலத்துக்கு உறுதி சொல்வேன்
தயங்காத மூலமென்ற தெல்லாம் போகும்
தேனென்ற புல்லறுகு துளிரவைத்து
செழுமையுள்ள தண்ணீரில் குடித்தாயானால்
ஊனென்ற மூலமெல்லாம் தீரும் தீரும்
உத்தமனே ஈரஞ்சு நாளில் மைந்தா
வீனென்ற மூலமெல்லாம் ஒழிந்து போகும்

- அமுத கலைஞானம் 1200
பொருள்: எல்லா வகை மூல நோயும் நீங்குவதற்க்கு மருந்து சொல்கிறேன், அறுகம்புல்லை பிடிங்கி வந்து தூய்மையான தண்ணீரில் போட்டுகொதிக்க வைத்து நன்கு கொதித்ததும் அதை இறக்கி வடித்து அரை டம்ளர் வீதம் பத்து நாட்கள் காலை-மாலை உணவுக்கு முன்பு அருந்தினால் எல்லா வகை மூலமும் கண்டிப்பாக நீங்கி போகும் என்கிறார் அகத்தியர்.
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " மூலத்திற்க்கு கஷாயம். "

Your Comment Has Been Published!