.jpg)
கேரட், வெள்ளரிக்காய், புடலங்காய், போன்றவற்றை சன்னமாகத் துருவி அல்லது பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அவற்றை ஒன்றாகக் கலந்து, தக்காளி, தேங்காய் துருவல், சிறிது தயிர் சேர்த்து பச்சடி செய்து உட்கொள்ளலாம். இந்த உணவில் நோய் நீக்கவும், தடுக்கவும் ஆற்றல் பெற்ற வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. இது குடல் புண்ணை ஆற்றுவதோடு மலச் சிக்கலையும் போக்கும்.
நுரையீரல் நோய்கள்
சிற்றரத்தை 100 கிராம், சீனா கற்கண்டு 100 கிராம் தனித்தனியாக இடித்துப் பொடி செய்து ஒன்றாக கலந்து வைத்துக் கொண்டு, இரவு சிட்டிகை எடுத்து வாயில் இட்டு பிறகு பால் சாப்பிட்டால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், காய்ச்சல், சளி, வாத, பித்த நோய் ஆகியவை அகலும்.
மலச்சிக்கல்
கடுக்காயைத் தட்டிப்போட்டு ஒரு ஆழாக்கு நீரை பாதியாக கொதிக்க வைத்துக் குலுக்கி குடிக்க வேண்டும் இதை படுக்கும்போதோ விடியற் காலையோ குடிக்கலாம். சிறு குழந்தையாக இருந்தால் தினமும் இரண்டு அல்லது மூன்று பெரிய காய்ந்த திராட்சையை வெந்நீரில் பழத்தை நன்கு பிழிந்து எடுத்துவிட்டு நீரை புகட்டலாம்.
வயிற்றுக் கடுப்பு
வயிற்றில் ஒரு விதமாக வலி வந்து அடிக்கடி மலம் கழிக்க வேண்டும் என்று உணர்ச்சி ஏற்படும். அப்போது வெந்தயத்தை வாயில் போட்டுக் கொண்டு, கரைத்த மோரைக் குடிக்க வேண்டும் இந்த வலி நீங்கி விடும்.
இடுப்பு வலி
இடுப்பு வலி, வாயுத் தொல்லை ஏற்பட்டால் நாட்டு மருந்துக்கடையில் சாரணை வேர் கிடைக்கும். அதைச் சிறு துண்டு தண்ணீரில் தட்டிப் போட்டு கொதி வரும்போது அரிசி நொய்யும், கைப்பிடி அளவு பூண்டும் போட்டுக் கஞ்சி வைத்து, சர்க்கரை போட்டு மசித்து சூடாகக் குடிக்கலாம். சிறிது உப்பு போட்டும் குடிக்கலாம் மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்தால் வாயுத் தொந்தரவே வராது.
நுரையீரல் நோய்கள்
சிற்றரத்தை 100 கிராம், சீனா கற்கண்டு 100 கிராம் தனித்தனியாக இடித்துப் பொடி செய்து ஒன்றாக கலந்து வைத்துக் கொண்டு, இரவு சிட்டிகை எடுத்து வாயில் இட்டு பிறகு பால் சாப்பிட்டால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், காய்ச்சல், சளி, வாத, பித்த நோய் ஆகியவை அகலும்.
மலச்சிக்கல்
கடுக்காயைத் தட்டிப்போட்டு ஒரு ஆழாக்கு நீரை பாதியாக கொதிக்க வைத்துக் குலுக்கி குடிக்க வேண்டும் இதை படுக்கும்போதோ விடியற் காலையோ குடிக்கலாம். சிறு குழந்தையாக இருந்தால் தினமும் இரண்டு அல்லது மூன்று பெரிய காய்ந்த திராட்சையை வெந்நீரில் பழத்தை நன்கு பிழிந்து எடுத்துவிட்டு நீரை புகட்டலாம்.
வயிற்றுக் கடுப்பு
வயிற்றில் ஒரு விதமாக வலி வந்து அடிக்கடி மலம் கழிக்க வேண்டும் என்று உணர்ச்சி ஏற்படும். அப்போது வெந்தயத்தை வாயில் போட்டுக் கொண்டு, கரைத்த மோரைக் குடிக்க வேண்டும் இந்த வலி நீங்கி விடும்.
இடுப்பு வலி
இடுப்பு வலி, வாயுத் தொல்லை ஏற்பட்டால் நாட்டு மருந்துக்கடையில் சாரணை வேர் கிடைக்கும். அதைச் சிறு துண்டு தண்ணீரில் தட்டிப் போட்டு கொதி வரும்போது அரிசி நொய்யும், கைப்பிடி அளவு பூண்டும் போட்டுக் கஞ்சி வைத்து, சர்க்கரை போட்டு மசித்து சூடாகக் குடிக்கலாம். சிறிது உப்பு போட்டும் குடிக்கலாம் மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்தால் வாயுத் தொந்தரவே வராது.
No Comment to " வைட்டமின் சத்துக்கள் "
Your Comment Has Been Published!