முக வறட்சி விலக:-

By Unknown → சனி, 8 மார்ச், 2014
Advertise
முக வறட்சி விலக:-

குங்குமப்பூ- அரை கிராம்

சந்தன பவுடர்- 10 கிராம்

மஞ்சள்தூள்- 5 கிராம்

நெல்லிக்காய்கந்தகம் -1 கிராம்.

இதெல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து பவுடராக்கிடணும். அதுல கொஞ்சம் பன்னீர் விட்டு அரைச்சி, 15 கிராம் வெண்ணெயில அதை குழைச்சி, கண்ணாடி கோப்பையில பத்திரப்படுத்தி வச்சிக்கிடணும். அதுல ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து ராத்திரி, ராத்திரி முகத்துல தேய்ச்சிட்டு வந்தீங்கனா... அழுக்கு, வறட்சியெல்லாம் பஞ்சா பறந்து போய், முகம் பளபளக்கும். தேவைப்படுறப்பயெல்லாம் இதைச் செய்யலாம்.
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " முக வறட்சி விலக:- "

Your Comment Has Been Published!